dimanche 3 janvier 2016

கன்னி மலர் ...

பூத்திருந்து காத்திருந்தேன் பூங் குயிலே உனக்காக - தேன்
எடுத்து போகும் போதில் என் தேவனிடம் சேதி சொல்லு
நாளைய விடியல் வரும் வேளை மரணம் என்னை தொட்டுருக்கும்
ஒரு நாள் வாழ்வில் என் சரிதை எழுதி
மகரந்தப் பேழையில் தந்துவிட்டேன் சேருமிடம் சேர்த்துவிடு
கன்னி மலரின் கலைந்த கனவை  உன்னை அல்லால் வேறு யார் அறிவார்...
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...