பூத்திருந்து காத்திருந்தேன் பூங் குயிலே உனக்காக - தேன்
எடுத்து போகும் போதில் என் தேவனிடம் சேதி சொல்லு
நாளைய விடியல் வரும் வேளை மரணம் என்னை தொட்டுருக்கும்
ஒரு நாள் வாழ்வில் என் சரிதை எழுதி
மகரந்தப் பேழையில் தந்துவிட்டேன் சேருமிடம் சேர்த்துவிடு
கன்னி மலரின் கலைந்த கனவை உன்னை அல்லால் வேறு யார் அறிவார்...
Kavignar Valvai Suyen
எடுத்து போகும் போதில் என் தேவனிடம் சேதி சொல்லு
நாளைய விடியல் வரும் வேளை மரணம் என்னை தொட்டுருக்கும்
ஒரு நாள் வாழ்வில் என் சரிதை எழுதி
மகரந்தப் பேழையில் தந்துவிட்டேன் சேருமிடம் சேர்த்துவிடு
கன்னி மலரின் கலைந்த கனவை உன்னை அல்லால் வேறு யார் அறிவார்...
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...