vendredi 15 août 2014

மண்ணுலகை பூவுலகென்றான் ஒருவன் ..


மண்ணுலகை பூவுலகென்றான் ஒருவன்
அந்தப் புனிதனை தேடுகிறேன் ..
புனர்ச்சியில் படைப்பும்
கூண்டில் காத்தலும்
அகத்தில் அழித்தலும்
மனிதன் கையில் ..
அருவமா .. உருவமா ..
வேலியில் ஓணான் இறைவனா ..
புனிதனை தேடுகிறேன் ..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...