பகல் நிலவான புலம்
பெயர்த் தமிழச்சியே
உதிர்கால இலையாய்
உலர்கிறாய் உழர்கிறாய்
கடிகார
முள்ளாய் நில்லாது சுழல்கிறாய்
இருந்தும் இல்லற
ஒளியிலும்
இன்றியமையா
உழைப்பிலும்
விண்ணைத் தொடுகிறாய்
.!
வளர் முகம்
காட்டும்
வறுமைச்
சோலையே
வம்ச ஒளி
வீசும் விம்ப முகமே
இருதயம் பகரும்
இரும்புத் தென்றல் நீ ...
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...