கங்கை நீ கண்ணாடி விம்பமடி
நாணல் எனும் நடை பயின்று நல் வீணை மீட்டுகிறாய்
விரல் கோதும் மலை வீழ்ந்து
சுரம் ஏழும் எழுதுகிறாய்
மாதெனும் பூமி நாணம் உற்று
ஆடை கட்டுகிறாள் உன்னால்
கோல விழி வாளினை - விஷ
விழிகள் வீழ்த்தும் என்றால், எடு நீயே உனக்கும் ஓர் ஆரத்தி
அது சுடு தீபம் அல்லாமல்
சுடு குழலாய் இருக்கட்டும்
உன் இன்பக் கனவுகளை தனதாக்கி
மலரும் நாளை பெண்ணின விடிவு
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...