mercredi 23 janvier 2019

அரசனும் ஆண்டியே !!!

ஊர் அற வேர் அற வேண்டா உறவெனில்
அரசனும் ஆண்டியே அம்பலத்தில் 
நான் நான் எனும் மமதை நாணமுற
அனுங்குகிறாள் சினுங்குகிறாள்
உனக்குள்ளே ஒருத்தி !
அடம்பன் கொடியென மிடுக்கெனத் திரண்டே
தீவினை அற தீன்டும் விசமும் கொல்
தாழா நிறைவு காணும் தாயகம் தன்னுயர்வு

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...