mardi 27 février 2018

கர்வம் களைந்திடு !!!


இம்மாம் புவியில் அவரவர் பால்
தற் புகளும் தறி நிலையும் கூட்டி
சுயநல சூதொடு
தீண்டாமை மெருகேற்றி 
தேரேறும் மானிடா 
கருவும் கருவறையும் 
தெருவும் ஒன்றடா 
கர்வம் களைந்திடு 
நிலையில்லா வாழ்வில் 
நின் வாழ்வும் கனாக்காலமே

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...