dimanche 23 juillet 2017

பள்ளிக்கு போய் வா கண்ணே !!!

பள்ளிக்கு போய் வா கண்ணே
பொழுது போகும் முன்னே  
புன்னகைத் தோட்டத்தின் வைரம் நீ
ஐந்தில் அகரம் எழுது சிகரம் உன் னடியில் !!
நாளைய உலகின் ராணியும் நீயே மேதினியை கற்றுவா
மேன்மையும் தாழ்மையும் போதனை தரும் விருட்சமே !!!

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...