samedi 1 juillet 2017

தீயே நீ செய்த பாவம் என்ன !!!

அன்பெனும் அறிவுடமை உலகளாவி
அழி நிலை உற்று அரிதாகி தாழ்வுற
பேதமை பெருஞ் சுவர் மேவி எழுகிறதே

குணம் எனும் குன்றேறி உயர் நிலை உற்றோரும்
கொடு நிலையாலே தாழ்வாகி சிதையென வீழ்ந்திட
பற்று நிலை தாளாது தகித்து நீ மௌனித்தும்
சிதைவினை நோக்காது நொந்த மனம் நோக்கியே
சிதை மூட்ட உன்னையே தேடுகிறார் !
தீயே நீ செய்த பாவம் என்ன !!

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...