jeudi 2 janvier 2020

காம்புகள் அழுகின்றன !!

வாடா மலர் என்னை
இதழ் ஒன்றாய்
உதிர்த்துவிட்டாய் ...

துவள்கின்றேன் துடிக்கிறேன்
துயரங்கள் தொடர்கின்றன
அடிச் சுவடுகள் அரும்பாக
மொட்டாகி மலரானேன்
இதற்காகத்தானா...,
சுரந்த காம்புகள் அழுகிறன !

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...