கொல்லாமல் கொல்லும் கண்ணே
நீ., தாழம் பூ நாகமடி (டா)
மெய்யான அன்பை பொய்யாக்கி
விலைக்கு விற்றுவிட்டாய்...!
மணல் வீடு கட்டவில்லை நான்
மழை கண்டு துடிப்பதற்கு
மாளிகை கட்டவில்லை
யுத்தம் கண்டு அஞ்சுதற்கு
ஆராதனைக்குரியவளே
நீயும் நானும் இணைந்து கட்டியது
காதல் கோட்டையல்லவா
ஏன் தகர்த்தாய்..?
கோடு போட்டு வாழ கூசுதடி டா நெஞ்சம்நீ., தாழம் பூ நாகமடி (டா)
மெய்யான அன்பை பொய்யாக்கி
விலைக்கு விற்றுவிட்டாய்...!
மணல் வீடு கட்டவில்லை நான்
மழை கண்டு துடிப்பதற்கு
மாளிகை கட்டவில்லை
யுத்தம் கண்டு அஞ்சுதற்கு
ஆராதனைக்குரியவளே
நீயும் நானும் இணைந்து கட்டியது
காதல் கோட்டையல்லவா
ஏன் தகர்த்தாய்..?
கூடுவிட்டு ஆவி போனால்
கூடும் இடத்தில் காண்போம் சமரசம்
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...