vendredi 29 septembre 2017

ஆயுத பூஜை வாழ்த்துகள்....

விழியிலே எம் தேவன் எழுதினான் வீர காவியம்
இனி அவன்போல் யார் தருவார் ஒளி பிரபாகரம்
ஒளி இழந்த விழிகள் ஊமையாய் துடிக்கின்றன
இது இதிகாசம் அல்ல ஈழ காவியம்
செய்யுள் விரித்து வரவிலக்கணம் தந்தான்
நேரில் வந்த ஆண்டவனே வேலுப்பிள்ளை பிரபாகரன்

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...