samedi 30 novembre 2013

கவிதையே தெரியுமா என் ஜீவன் நீதானடி..

இஞ்சி இடை இடுப்புக்கும்
இலக்கண ஆடை தந்தவளே
உலக அழகித் தேர்தலுக்கும்
ஆடைச் சிக்கனம் எழுதாதவள் நீ..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...