vendredi 24 janvier 2014

என் வாழ்வே நீதானே..


தேய்ந்தது நிலா என்று - விழி
தேடாமல் விட்டதில்லை
உலா வரும் நிலாவும்
உறங்கிப் போனதில்லை
பார்க்கும் இடம் எங்கும்
பருவ எழில் ,
பூத்துக் குலுங்குதடி
பருவம் பார்த்து புருவ வில்லால்
அணைத்தேன் என் கவிக் குயிலே
என் வாழ்வே நீதானே..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...