mardi 21 janvier 2014

என் ஜீவன் எனக்கெழுதிய முதல் கடிதம் நீ..

என் ஜீவன் எனக்கெழுதிய முதல் கடிதம் நீ
என் மனக்கடலில் நரம்பெனும் நதியாய் வந்து
சங்கமித்த ஜீவ நதியும் நீ
எம்மை வெவ்வேறாய் பிரித்திட
எவராலும் இயலுமோ சொல் என்னுயிரே..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...