mardi 21 janvier 2014

சுடர் தீபங்கள் கலைந்தாடுதே..


சூடான ராத்திரிக்கு பூந்தோகை என்ன  - பூ
மாலை என்ன, திசை எங்கும் ஒரு ராகமே
சுடர் தீபங்கள் கலைந்தாடுதே..

காட்டு மல்லி பூவென்று தென்றல்
விட்டு விட்டு போனதுண்டோ
கூடு விட்டு குயிலும் கூவ காலம்
கை சேர்ந்து கொள்வதெப்போ
சேர்த்தணைத்த துணையும் இல்லை
வேரை வீணறுத்தே போகுது
விதியின் எல்லை
பாசம் மோச வலை வீசிச் சாய்க்கிதே
மேகம் மேலிருந்து கண்ணீர் தூவுதே..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...