samedi 25 janvier 2014

கர்வத் தேர் ஏறிச் சென்றவன் நான்..


ஆண் ஆண் எனும் வீறாப்பில்
அகங்கார மமதை உடன்
கர்வத் தேர் ஏறிச் சென்றவன் நான்
எத்தனையோ முறை உன்னிடம்
தோர்த்த பின்புதான் உணர்ந்தேன்
என் எண்ணம் தவறென்பதை

பலத்தால் என்னிடும் நீ தோற்றுருக்கலாம்
உடலால் உள்ளத்தால் உணர்வால்
அன்பால் அரவணைப்பால் அழகால்
ஆத்ம ரீதியாக பலமுறை தோற்றுவிட்டேன்
உன்னிடம் நான்
நீ போகும் தேரில் என்னையும் ஏற்றிச் செல்
உன் தேரோட்டியாக நான் வாறேன்...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...