mardi 7 janvier 2014

காந்தள் மலரிடம் தேசியம் கேட்டேன்..


காந்தள் மலரிடம் தேசியம் கேட்டேன்
கார்த்திகை சிகப்பென்றது
கரும்புலி மில்லரை
கண்டாயா என்றேன்
கறுப்பு யூலையின்
கந்தகம் தந்தது
கோடி மலர்கள்
கொட்டிக் கிடக்க
உயிராய் உன்னை
ஏன் நினைத்தார் என கேட்டேன்
சிகப்பு மஞ்சளாய் தமிழீழம் பற்றினேன்
தேசிய மலரானேன் என்றது...            

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...