vendredi 17 janvier 2014

தாரம்தானே நான் உனக்கு..


என் கண்ணா, நீ தந்த முத்தச் சத்தம்
ஒலித்துக் கொண்டே இருக்கிறது
வீண் கொண்ட கோபம் கூட
விடை இன்றி தவிக்கிறது
தடை ஏது கண்ணா
தாரம்தானே நான் உனக்கு
முத்த ஈரம் காய்வதற்குள்
விடியல் வரும் வந்துவிடு..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...