dimanche 12 janvier 2014

சாமிகளெல்லாம் பூமிப் பந்தில் சன்னியாசி இல்லீங்க..


சாமிகளெல்லாம் பூமிப் பந்தில்
சன்னியாசி இல்லீங்க
சாயங்கால பூசையிலே
சம்சார தேனீங்க
வேதங்களின் வெண்நூலில்
மேலைடை  அணிகின்றார்
நான்கு சுவர் வேலிக்குள்
காம சாஸ்திரம் எழுதுகிறார்
பூக்களே கவனம்
கரு வண்டுகள் வருகின்றன...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...