vendredi 3 janvier 2014

இராத்திரி நேரத்துத் தாமரைப் பூ..

இராத்திரி நேரத்துத் தாமரைப் பூ
தாவணிக் கனவிலே ஆடுதே
முகில்த் திரை தந்த முத்தங்களாலே
இதழ்களில் பனித் துளி நீந்துதே
கால வசந்தங்களை கை சேர்த்து
கவிக் குயிலே நீ அணைப்பாயோ..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...