vendredi 31 janvier 2014

சுனாமியாய் எழுந்து என்னை நீ..


சுனாமியாய் எழுந்து - என்
னை நீ அள்ளித் தின்டாலும்
உன்னை நான் பிரியேன்..
அரிய செல்வங்களை
அள்ளித் தருபவளே
உப்பென்று உன்னை உதறுவேனா
உனக்காக நானும் எனக்காக நீயும்
என்றும் வாழ்வோம் என் அழகே வா..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...