mercredi 29 janvier 2014

கோபம் உன்னை சிநேகம் கொள்ளும்..


கோபம் உன்னை சிநேகம் கொள்ளும்
தோழமை கொள்ளாதே
வேண்டியா செய்தாய்
வேண்டாத் தீவினை
அடித்தது நீதான்
மாண்டது இன்னுயிர்
மீண்டும் திரும்பாதே..

குற்றுணர்வாலே முற்றம் துறந்து
நீ முகவரி துலைத்தாலும்
அஞ்சலில் ஒட்டிய கோப முத்திரை
உன் சந்ததிக்கும் இழி நிலை சேர்க்கும்..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...