samedi 11 janvier 2014

வான் நிலா வரவில்லை அங்கே..


வான் நிலா வரவில்லை அங்கே
ஒளி நிலா கண்டது போல்
சல்லாப மயில்களும்
சதிராடக் கண்டேன்
கானகக் குயில்களும் காதலுற்று
அன்பே என கூவக் கேட்டேன்
அந்தப்புற அழைப்பாணை ஒலி
இந்த வேளை ஏன் என
எனக்குள்ளே ஒரு கேள்வி எழுந்தது
எதிரே உன்னை கண்டதும்
மௌனித்துவிட்டேன்..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...