samedi 7 décembre 2013

கருத் தொருமித்த காதலுக்கு, கல்லறை எதற்கு காதலரே..


கருத் தொருமித்த காதலுக்கு – கல்
லறை எதற்கு காதலரே..
அறு சுவை உணவாய்
அழகிகளை அள்ளி உண்ட ஷாஜகான்
தன், நான்காம் மனையாளின் நினைவாக
கட்டிய பளிங்கிச் சின்னமே
தாஜ் மஹால்,
இது சந்நிதி அல்ல
ஊமை விழிகளின் முற்றுகைச் சின்னம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...