lundi 30 décembre 2013

பட்ட மரம் நான்..

 
 
என் இனியவளே - உன்
உள்ளக் கிடக்கைகளை
ஓரம் வைத்துவிட்டு
நீ,எனக்காகவே வாழ்கிறாய்
நீ இறைத்த நீருக்கு
இனிமை தரவும் முடியாத
பட்டம் பூச்சியும் ஆனேன் நான்.....
 

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...