samedi 21 décembre 2013

இந்த மழை ஓய்ந்துவிட்டது..


இந்த மழை ஓய்ந்துவிட்டது
இது நியம்...
என் மனதிற்குள் இன்னும்
அந்த மழை ஓயவில்லை
என் தோழனின் கரம் பற்றிய படியே
இனிமையான நினைவுகளோடு
இன்னும் நான் நனைந்துகொண்டே நடக்கிறேன்...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...