vendredi 20 décembre 2013

யாரை யார் அன்பே என்பார் இவ்வுலகில்..

ரெத்தம் இன்றி கத்தி வீசும் - காமக்
காதலின் மகுட வாசிகள் நாங்கள்
ஊடல் நதி வீழ்ந்து இருவரும்
இரு கரையானால்
யாரை யார்
அன்பே என்பார் இவ்வுலகில்..
 

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...