dimanche 22 décembre 2013

என் சிந்தை எல்லாம் இவளே...

சிரித்துச் சிரித்து என்னை
உயர வைத்தாள்
கன்னக் குளியில் விழுத்தி
கரம் கொடுத்தாள்
சிரிக்கச் சொன்னேன் சிரிக்கிறாள்
என் சிந்தை எல்லாம் இவளே...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...