jeudi 5 décembre 2013

பூந் தோப்பு காதலனாய் வாராது வந்தவனே..


மொட்டவிழ்ந்த பூக்களெல்லாம்
வாராதோ வண்டென காத்திருக்க
பூந் தோப்பு காதலனாய்
வாராது வந்தவனே
மகரந்த மணிகள் இங்கே
கொட்டிக் கிடக்கின்றன
இன்பத் தேனோடு குழைத்து
வர்ணக் கோலங்கள் தீட்டிப் போ..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...