lundi 30 décembre 2013

நேத்துவரை வீசும் காத்தில்..


நேத்து வரை வீசும் காத்தில்
தூவப் பட்ட புழுதி நான்
கரைத்து விட்டேன்
கடந்த காலங்களை
உன் கரம் தொட்ட நொடியில்..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...