mercredi 4 décembre 2013

மழலையின் அன்பை மலரிடம் கண்டேன்...

மழலையின் அன்பை மலரிடம் கண்டேன்
அதிகாலை வேளை
மரணம் தொட்டு மௌனம் ஆனதும்
அதனிடம் கண்டேன்
முதியவர் முகத்தை  மறுநாள் காலை
மனித வாழ்வை ஒரே நாளில் எழுதும்
ஒரு நாள் பூவே..
வணங்குகிறேன் உன்னை..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...