mardi 31 décembre 2013

நாளை மலருதடா தமிழா, 2014..


நாளை மலருதடா தமிழா, 2014
கரைந்த காலங்களில் - இன்
உயிர் உறைந்ததுபோதும்
கண்ணீர் காயங்களை மாற்றி
கரை யேற்றுகிறேன் என்று
வரட்டும் வரவேற்ப்போம்
வட்ட நிலா ஒளிக்காலம்
வாசல் வந்து சேரட்டும்..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...