vendredi 13 décembre 2013

சினம் தணிந்து மனம் கனிவீர்..


பிளைக்க வந்தேன் வெளி நாட்டில்
ஈராண்டு களிந்தது நூறாண்டு போல்
பணம் பத்தும் செய்யும் என்பார்
குணம் தானே இங்கே
குட்டையில் மட்டையானது
வீடு நோக்கி ஓடிவந்து
பிணக் காட்டில் துடிக்கிறேன்
 
பிளைப்புத் தேடி போனவரே
சினம் தணிந்து மனம் கனிவீர்
ஆற்றி வைத்தேன் ஆனவரை
என் உடல் பசியோ ஆறவில்லை
கள்ளிக் காட்டு காற்றலையில்
இழந்து விட்டேன் என்னை நான்
தன்னை, மன்னித்து விடு என்றாள் இவள்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...