lundi 23 décembre 2013

உன்னை நான் வாசித்தேன்....


என்னை நீ நேசிக்கும்போது
உன்னை நான் வாசித்தேன்
எனக்காக உன் மனசை
முழுதாய் நீ கொடுக்கவில்லை
அம்மா,அப்பா என்றாய்
அக மகிழ்ந்தேன்
அண்ணா,அக்கா,தம்பி,தங்கையென்றாய்
மகிழ்ச்சிக் கடலில் இமைச் சிறகை
மெல்ல விரித்தேன்
அன்பே ஆரூயிரே என்றாய்
அங்கே நான் வீழ்ந்துவிட்டேன்
எனக்காகவும் ஓர்ரிடம்
என்னை உன்னுயிராய் கணித்திருந்தாய்
இனிய காதல் என்பது இதுதானே என் காதலா
உயிர் தந்த அன்னை முதற்கொண்டு
உயிராக என்னை நேசிக்கும் உன்னோடு
காலம் எல்லாம் வாழ காத்திருக்கிறேன்
எங்களின் கல்யாண நாள் எப்போது சொல்லடா

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...