dimanche 29 décembre 2013

என் தாய் யார்..


குயிலாக நான் பிறந்தேன் - காகம்
என்னை அடை காத்தது
மயிலாக தோகை விரித்தேன்
கார் மேகம் வந்து ஆசீர் வதித்தது
மானுட ஜென்மம் ஏன் எடுத்தேன்
அன்னையும் இல்லை எனக்கு
குப்பைத் தொட்டியே,
என் தாய் என்கிறார்கள்..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...