vendredi 27 juin 2014

நேத்துவரை என் நெஞ்சுக்குள்ளே ..


நேத்துவரை என் நெஞ்சுக்குள்ளே
நான் வரைந்த ஓவியமே ..
ஊருக்குள்ளே ஒரு மரம் நான்
தோப்புக் குயில் இல்லையடி ..
கார்காலத் தூரிகை நீ 
கானல்த் துளி வீழும் முன்னே
கை சேராயோ என் கவிக்குயிலே..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...