jeudi 26 juin 2014

வாங்கித் தந்தாய் சேலை வண்ணம் பார்த்து ..


வாங்கித் தந்தாய் சேலை வண்ணம் பார்த்து
ஆவாரம் பூவும் செந்தூரப் பொட்டும் - என்
பொன்னெழில் கண்டு முத்தம் இடுகின்றன..
செவ்வாழைத் தோப்பும் செவ்விளநீரும்
வரவேற்பு வாசல் நின்று, வா.. வா.. என்றழைத்தாலும்
நீ தந்த சேலை உன்னைக் கண்டே குதூகலிக்கிறது.!
நான் கட்டிவைத்த சேலைக்கு விடுதலை தருவது நீதானே...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...