lundi 2 juin 2014

என் மேல் வீழ்ந்த கொடும் துயரே ..


என் மேல் வீழ்ந்த  கொடும் துயரே
என்னை கரைத்து போவாயோ..?
எம்மவர் வீடும் இங்கில்லை
எனக்கென உறவும் யாரும் இல்லை
புத்தம் சரணம் சரணம் என்றே
யுத்த மேகம் ஆழ்கிறதே..!
பெற்றவர் உசிரை பறித்தவரே
கொற்றவரென கோன் உயர
சிறுமைச் சிறையில் சிதைகின்றேன்
என் மேல் வீழ்ந்த  கொடும் துயரே
என்னை கரைத்து போவாயோ... ...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...