vendredi 13 juin 2014

மாடலிஸ்ற் ஓவியம் கண்ட மன்மதா ...

மாடலிஸ்ற் ஓவியம் கண்ட மன்மதா
உன் தேடலில் வரைகிறாய்
வானவில்லை ..
வர்ணங்கள் தெரியாமல் என்னில் .!
 
நீ மலரம்பைத் தொடுக்கும் முன்னே
கோவைக் கிளி கொத்திவிட்டதடா
என் செவ்விதழை .!
கோலங்களை நீ மாத்தி வரைந்தாலும்
கோடை காலத்துப் பறவைதான் நான்.!
வேடம் தாங்கலுக்குள் வந்துவிடாதே நீ ....

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...