mercredi 11 juin 2014

மல்லிகையே உனக்காக ....


மல்லிகையே உனக்காக - மலர்ச்
செண்டு வாங்கி வந்தேன்..
சோலைக் குயிலும் காலைக் கதிரும்
யாருக் கென்று கேக்கிதடி..!

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...