vendredi 6 juin 2014

நீல இதழே ஓரக்கரை ஆரத்திலே ..

நீல இதழே ஓரக்கரை ஆரத்திலே
வளர்பிறை தந்து முழு மதியாகி
நீ புன்னகை பூக்கிறாய் ..!
உன் இன்முகம் கண்டு
பொன்னெழில் ஆனதடி என் மனசு ..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...