mardi 8 avril 2014

இதயச் சுரங்கமே..


இதயச் சுரங்கமே..
உனக்குள் உப்பும் உண்டு
உள்ளங்கை இனிப்பும் உண்டு
பிரித்தெடுத்துச் சமநிலை பார்க்க
நரியிடம் போவேனா..?
அதுவே என்னைக் கொல்லும்,
அறியாமை என்பதை நான் அறிவேன்..!

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...