lundi 7 avril 2014

என்னைத் தொடுவதை விடு...


என்னைத் தொடுவதை விடு - உன்
பட்டு விரல் படவேண்டாம் என்னில்.!
ஒரு தலை காதலில் கப்பல் கட்டி
ஓடும் நதியில் நீச்சல் எதற்கு
என்னிடம் கணையாழி தந்தவள்
எனக்காக காத்திருக்கிறாள்
என்னும்..!

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...