jeudi 17 avril 2014

வெற்றுக் காகிதமடி நான்....


போதும் உன் பார்வை கொல்லாதே என்னை
வெற்றுக் காகிதமடி நான்....
கைவரி வளையல்கள் குலுக்கி
புன்னகையில் பூ மழை தூவி
புதுக் கவியே வருகவென
விழி வீசி அழைக்கிறாய்
பித்தன் நானடி..!
சத்தியமாய் உன்னிடத்தில்..!

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...