samedi 19 avril 2014

புரட்சி மலராய் ஒளிரும் அன்னை விளக்கே....


புரட்சி மலராய் ஒளிரும் அன்னை விளக்கே
விதியென சொல்வது வேத தத்துவங்கள்
மதியினால் மாத்தி எழுதிய மறக்குலத்தியே
அமைதிப் படையென வந்தே
அராயகம் புரிந்தோரின்
அகிம்சை பொய்யினை
அள்ளி எரித்தவள் நீ...
உணவை திரியாக்கி ஊனை மெழுகாக்கி
இனமானம் காத்து ஈனம் களைந்த
தமிழீழத் தாயே... அன்னை பூபதியே..
மலரே விழிவளி நதியோட
மலருனக்கு மலர் தூவி
நீள நினந்தே தொழுகின்றோம்
நின்னடி போற்றி போற்றி...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...