dimanche 20 avril 2014

கிறீஸ்துக்கு பின் 2014...


இரட்சிக்க வந்த இறையே – உன்னை
கடவுளெனக் கண்ட பின்னும்
காட்டிக் கொடுத்தான் யூதாஸ்காரியத்
ஆணி அடித்தொரு சிலுவையில் இறந்தும்
மூன்றாம் ஞாயிறில் உயிர்த்துச் சென்றாய் நீ
மீண்டும் வரவில்லை..!
எமக்கொரு ஆதவன் ஒளி தந்து காத்தான்
இறந்தானோ பிறந்தானோ
புலர்வுக்கு வருவானோ
இடர் காட்டில் நாம் இங்கே
இரட்சிக்க வருவீரோ..?
ஒளி தேடும் இதயம் தினம் நனைகிறதே...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...