samedi 5 avril 2014

வாடா மலரே வா அருகே...


நிலா போகும் நேரம்
உலா வந்த கிளியே...
பலாவின் முற்களைப் போல்
விழிகளால் குத்துகிறாய்
வாடா மலரே வா அருகே
கரும்புக் காட்டிலே
எறும்பாய் கிடக்கிறேன்
கொஞ்ச நேரம்
கொஞ்சி பேசிவிட்டால்
கொலைக்களம் தனையும்
வென்றுடல்லாம் நாம்..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...