mardi 8 avril 2014

என்ன செய்தாய் என்னை...


என்ன செய்தாய் என்னை,
ஏதேதோ செய்யுதடி..!
உன்னை பார்த்த நொடியில்
என் இதயம் துலைத்தேனடி
எடுத்ததை கொடு என்பேனா
இதயத்திற்கு இதயம் கொடு
அது போதும் எனக்கு....

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...