dimanche 30 mars 2014

இசைச் சாரல் தூவும் இள நகையே...


சோலைக் கிளியே என் கானக் குயிலே
இசைச் சாரல் தூவும் இள நகையே...
நீ எழுத நான் மீட்ட என்னும்
எத்தனையோ பாடல்கள்
சுரம் தேடித் தவிக்கிதடி
இரவேது பகலேதடி கண்ணே
உன் அழகிய விழிகளுக்குள்
தத்தெடுத்து, தாலாட்டி வா...
ஏழு சுரங்களும் ஆழைக்கின்றன...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...