jeudi 13 mars 2014

என்னவன் அல்லடா நீ..


என்னவன் அல்லடா நீ - நிறுத்து
என் மேனியில் நீ கொள்ளும்
மோக விழிக் கலவையை
கரையாமல் கரைகிறதே
என் கற்பூர மேனி..!

நாளை, என்னவன் கேட்டால்
நான் என் சொல்வேன்...!
எதிர்கால அரசி
நான் ஆனால்
இதற்கான தடா..,
சட்டம் அமுல் செய்து
சிறையிடுவேன் உன்னை..!
கலவி கொள் அப்போது,
சிறைக் கம்பிகளை...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...